சுவிஸில் ஒரே நாளில் 260 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் அவசர நிலை பிரகடனம் செய்ய வாய்ப்பிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் பல கொரோனா வைரஸ் பாதிப்பால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாலி மற்றும் டென்மார்க் நாடுகள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் 170 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதை அடுத்து, அந்த மாகாண நிர்வாகம் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்தது. இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 260 … Continue reading சுவிஸில் ஒரே நாளில் 260 பேர் கொரோனாவால் பாதிப்பு…